பிரதான செய்திகள்

பாணந்துறை பாலர் பாடசாலை விளையாட்டு போட்டி (படங்கள்)

(நசிஹா ஹசன்)
பாணந்துறை, எழுவில நிஸாமியா பாலர் பாடசாலையின் வருடாந்த விளையாட்டுப் போட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை (29) எழுவில அலவியா முஸ்லிம் மகா வித்தியாலய மைதானத்தில் வெகு விமர்சையாக நடைபெற்றது.

பாலர் பாடசாலை ஆசிரியர்களான பாத்திமா ரிஸ்னா, பாத்திமா சகீனா ஆகியோரின் தலைமையில் நடைபெற்ற மேற்படி நிகழ்வில்;
எழுவில அலவியா முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் முன்னாள் அதிபர் திருமதி. பாரிஜா நயீம் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.

Related posts

அஸ்ரப் சிஹாப்தீன் மொழிபெயர்ப்புச் செய்த சிறுகதை நூலான “பட்டாம்பூச்சிக் கனவுகள்” வெளியீடு.

wpengine

அமைச்சர் றிஷாட்டை தேடி அம்பாரையில் இருந்து மன்னார் வரை செல்லுவோம் ஞானசார

wpengine

முஸ்லிம் சமூகத்தின் நவீன சார்ளி சப்ளினாக மாறியுள்ள மு கா தலைவர்.

wpengine