பிரதான செய்திகள்

பாடசாலை சீருடை வவுச்சர்களில் மோசடிகள்

நுவரெலியாவில் உள்ள பல பெருந்தோட்ட பாடசாலைகளில், சீருடைக்காக வழங்கப்படும் வவுச்சர்களில் மோசடிகள் இடம்பெறுவுதாக அகில இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செலாளர் ஜோசப் ஸ்டாலின் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
எமது செய்தி பிரிவிடம் தொடர்பு கொண்டு அவர் குறித்த குற்றச்சாட்டை முன்வைத்தார்.

இந்த சம்பவம் குறித்து எமது செய்தி பிரிவு நுவரெலிய மாவட்டத்தில் உள்ள பாடசாலை அதிபர்களை தொடர்பு கொண்டு வினவியது.

இதன்போது கருத்து தெரிவித்த அவர்கள், அவ்வாறான ஒரு செயல் தமது பாடசாலைகளில் இடம்பெறவில்லை என தெரிவித்தனர்.

Related posts

மேல் மாகாண அனைத்து முஸ்லிம் எழுத்தாளர்களும் கௌரவிக்கப்படுவர் மேல் மாகாண சபை உறுப்பினர் ஷாபி ரஹீம்

wpengine

ஆபாச காணொளிகளை காட்டி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு முயற்சித்த நபரொருவர் கைது

wpengine

அதிகாரப்பகிர்வு அனைத்து இனங்களுக்கும் நன்மை பயக்கவேண்டும் – றிசாத் எடுத்துரைப்பு

wpengine