பிரதான செய்திகள்

மன்னார், பள்ளமடு நீர்ப்பாசன பொறியியலாளர் பிரிவினை திறந்து வைத்த குணசீலன், நியாஸ்

மன்னார்- பள்ளமடுவில் அமைக்கப்பட்ட நீர்ப்பாசன பொறியியலாளர் பிரிவு அலுவலகப் புதிய கட்டடம் திறந்து வைக்கப்பட்டது.

வட மாகாண குறித்தொதுக்கப்பட்ட நிதியின் கீழ் அமைக்கப்பட்ட குறித்த கட்டடத்தை வடமாகாண சுகாதார அமைச்சர் கலாநிதி ஜீ.குணசீலன் மற்றும் வடமாகாண சபை உறுப்பினர் எம்.ஏ.நியாஸ் ஆகியோர் இணைந்து திறந்து வைத்தனர்.

Related posts

ஹக்கீம் மடையனாகி விட்டோம்.படுகுழியில் விழுந்து விட்டோம் என கூறுவது வழமையானதொன்று.

wpengine

சவூதி அரேபியா இளவரசரை சந்தித்த ஜனாதிபதி

wpengine

உத்தரவை மீறி பயணித்த கார் மீது பொலிசார் துப்பாக்கி சூடு!

Editor