பிரதான செய்திகள்

பல்கலைக்கழக நுழைவு விண்ணப்பங்களை இணையத்தின் ஊடாக அனுப்பவும்

பல்கலைக்கழக நுழைவுக்கு தகுதி பெற்றுள்ள மாணவர்கள் தமது விண்ணப்பங்களை இணையத்தின் ஊடாகவும் அனுப்பி வைக்குமாறு பல்கலைக் கழக மானிய ஆணைக்குழு வேண்டுகோள் விடுத்துள்ளது .


கொழும்பில் இன்று இடம் பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட பல்கலைக் கழக மானிய ஆணைக்குழுவின் செயலாளர் பேராசிரியர் பிரியன்த பிரேமகுமார இதனை தெரிவித்திருந்தார்.

மேலும் கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இவ்வருடம் மேலதிகமாக இரண்டாயிரத்து 208 மாணவர்கள்  இணைத்துக்கொள்ளப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

http://admission.ugc.ac.lk/

Related posts

பங்களாதேஷ் – இலங்கை கூட்டுப் பொருளாதார ஆணைக்குழுவின் 5வது அங்குரார்பண நிகழ்வில் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் பங்கேற்பு

wpengine

பயிர் செய்ய முடியாத அனைத்து வயல் நிலங்களிலும் தென்னைச் செய்கைக்கு அனுமதி

wpengine

வவுனியா ஒருங்கிணைப்புக்குழு கூட்டம்! றிஷாட்,விக்கி பங்கேற்பு

wpengine