பிரதான செய்திகள்

பலஸ்தீன உரிமைக்காக ஆதரவளிப்போம்

பலஸ்தீனியர்களின் உரிமைகளுக்காக ஆதரவளிப்பதாக இலங்கை தெரிவித்துள்ளது.
குறித்த விடயத்தினை இலங்கையின் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பிரசாத் காரியவசம் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தொடருக்கு இணையாக இடம்பெறும் அணிசேரா இயக்கத்தின் அமைச்சு மட்டத்திலான கூட்டத்தில் உரையாற்றிய போதே இவர் இவ்வாறு கூறியுள்ளார்.

Related posts

கல்முனை பிரதேச செயலக விவகாரம்; அமைச்சர் றிஷாட்டை ஹரீஸ் எம்.பி மற்றும் அமைப்புக்களின் பிரதிநிதிகள் சந்தித்து பேச்சு!

wpengine

நாளை புதிய அமைச்சரவை கூடட்டம்

wpengine

இலங்கை போக்குவரத்து ஊழியர்களுக்கு புதிய சுற்று நிருபம்

wpengine