பிரதான செய்திகள்

பசில் ராஜபக்ஸ பாரிய ஊழல் மோசடி விசாரணை ஆணைக்குழு முன் ஆஜர்

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஸ, பாரிய ஊழல் மோசடி விசாரணை ஆணைக்குழு முன்னிலையில் இன்று (08) ஆஜராகியுள்ளார்.

வாக்குமூலம் பதிவுசெய்வதற்காக ஆணைக்குழு முன்னிலையில் இன்று பிரசன்னமாகுமாறு முன்னாள் அமைச்சருக்கு அறிவித்தல் விடுக்கப்பட்டிருந்தது.

முறையற்ற விதத்தில் விமானங்களை பயன்படுத்திய சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைக்காகவே முன்னாள் அமைச்சருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Related posts

பேராசிரியர் விஸ்வா வர்ணபால இன்று காலை மரணம்

wpengine

இஸ்லாமியர்களின் யாழ் பெரிய பள்ளிவாசலிக்கு சென்ற மைத்திரி

wpengine

தவனைப்பரீட்சை முறையில் மாற்றம் : தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை ரத்து குறித்து எந்த முடிவுமில்லை – பிரதமர் ஹரிணி.

Maash