பிரதான செய்திகள்

பசில் இரட்டைக் குடியுரிமையை இன்னும் துறக்காததால், சமல் அல்லது தினேஷ் குணவர்தன பிரதமர்

பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கு மருத்துவ தேவைகளின் நிமிர்த்தம் ஓய்வு தேவைப்படுவதால், பதில் பிரதமர் ஒருவரையும் நியமிப்பது தொடர்பில் ஆராயப்பட்டு வருகின்றது.

பஸில் ராஜபக்ச இரட்டைக் குடியுரிமையை இன்னும் துறக்காததால், சமல் ராஜபக்ச அல்லது தினேஷ் குணவர்தன ஆகிய இருவரில் ஒருவர் பதில் பிரதமராக நியமிக்கப்படுவதற்கான சாத்தியமும் காணப்படுகின்றது.

பஸிலுக்கு எதிர்ப்புகள் இல்லாவிட்டால் அவரே பதில் பிரதமர் பதவியை வகிப்பார் எனவும் கூறப்படுகின்றது.

இதேவேளை,பிரதமர் பதவியில் இருந்து ஓய்வு பெறும் அளவிற்கு தனக்கு அவசியமில்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

வீதி புனரமைப்பு பணிகளை பார்வையிட்ட ஷிப்லி பாறூக்

wpengine

முதலிரவு அறையில் தனது இறுதி இரவாக மாற்றிக்கொண்ட தம்பதியினர் .

Maash

அமைச்சர் றிஷாட்டை விமர்சிப்பதையே! தனது கொள்கையாக கொண்டுள்ள YLS ஹமீட்

wpengine