பிரதான செய்திகள்

நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த ரஷ்ய விமானி உயிரிழப்பு!

நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த ரஷ்ய விமான சேவையின் துணை விமானி திடீர் சுகவீனம் காரணமாக உயிரிழந்துள்ளார். இவர் கடந்த பன்னிரண்டாம் திகதி ரஷ்ய விமானத்தில் இலங்கை வந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விமானி இன்று மீண்டும் நாடு செல்ல இருந்த நிலையில் நேற்று முன்தினம் ஏற்பட்ட சுகவீனம் காரணமாக மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார்.

இவரின் உயிரிழப்புக்கு காரணம் இதுவரை வெளியிடப்படவில்லை.என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

மியன்மார் அரசாங்கத்திற்கு எதிராக மீராவோடை ஜூம்ஆ பள்ளிவாயலினால் கண்டனப் பேரணி

wpengine

அறைக்கு சண்டை போட்ட அமைச்சர் ஹபீர் ,லக்ஸ்மன்

wpengine

நாடு திறக்கப்படும் சுகாதார வழிகாட்டல்கள் மற்றும் கட்டுப்பாடுகள் தொடர்பில் முழுமையான திட்டம்.

wpengine