பிரதான செய்திகள்

நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த ரஷ்ய விமானி உயிரிழப்பு!

நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த ரஷ்ய விமான சேவையின் துணை விமானி திடீர் சுகவீனம் காரணமாக உயிரிழந்துள்ளார். இவர் கடந்த பன்னிரண்டாம் திகதி ரஷ்ய விமானத்தில் இலங்கை வந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விமானி இன்று மீண்டும் நாடு செல்ல இருந்த நிலையில் நேற்று முன்தினம் ஏற்பட்ட சுகவீனம் காரணமாக மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார்.

இவரின் உயிரிழப்புக்கு காரணம் இதுவரை வெளியிடப்படவில்லை.என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

சீனாவின் முக்கியமான விகாரைக்கு சென்ற மஹிந்த

wpengine

உள்ளூராட்சி தேர்தலில் சேர்ந்தும், தனித்தும் போட்டியிட ஐக்கிய தேசியக் கட்சியும், ஐக்கிய மக்கள் சக்தியம் முடிவு .

Maash

கைத்தொழில்அமைச்சின் வழிகாட்டலில் 25லச்சம் தென்னை நடும் வேலைத்திட்டம்

wpengine