பிரதான செய்திகள்

நீதி நிலைநாட்டப்பட்டு இவ்வழக்குகளிலிருந்து விடுதலை கிடைக்க பிரார்த்திப்போம்-றிஷாட்

மிக நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வின் வழக்கும், நீண்டகாலமாக அநீதியிழைக்கப்பட்ட வைத்தியர் ஷாபியின் வழக்கும் இன்று (28) எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

இவர்களுக்கு, நீதி நிலைநாட்டப்பட்டு
இவ்வழக்குகளிலிருந்து விடுதலை கிடைக்க வல்ல இறைவனை பிரார்த்திப்போமாக.

Related posts

முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு சவால் விடுத்த சிங்கள ராவய

wpengine

நடந்ததற்கு மன்னிப்புக் கேட்கும் மகிந்தவும்,நம்பிக்கைக்குத் துரோகமிழைத்த மைத்ரியும்!

wpengine

பாடசாலை விடுமுறையில் திருத்தம் கல்வி அமைச்சு வெளியிட்ட புதிய தகவல்!

Editor