பிரதான செய்திகள்

நிந்தவூரில் இப்ராஹிம் தற்கொலை

சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நிந்தவூரில் வயோதிபர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நிந்தவூர்-5ம் பிரிவைச் சேர்ந்த 71 வயதான இப்ராஹிம் என்பவரே இன்று மாலை இவ்வாறு தற்கொலை செய்துள்ளார்.

தற்கொலைக்கான காரணங்கள் இதுவரை வெளியாகவில்லை. சம்பவம் தொடர்பில் சம்மாந்துறைப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

உலகில் செல்வாக்கானவர்கள் பட்டியலில் மோடி, சானியா, பிரியங்கா சோப்ரா

wpengine

பாடசாலை கல்வித்துறையில் ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்படாமல் உள்ளது.

Maash

வவுனியா- செட்டிகுளத்தில் ஜல்லிகட்டுக்கு ஆதரவு ஆர்ப்பாட்டம்

wpengine