பிரதான செய்திகள்

நாளை 10வது உதான கம்மான ”தயாபுர” மக்களிடம்

(அஷ்ரப் ஏ சமத்)
வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சினால் நாடு முழுவதிலும் 300 எழுச்சிக் கிராமங்கள் நிர்மாணிக்கப்படும் திட்டத்தின் கீழ் நாளை (7ஆம் )திகதி சனிக்கிழமை  காலை 10.00 மணிக்கு  அம்பாறையில்  10வது உதான கம்மான   ”தயாபுர”  மக்களிடம் கையளிக்கப்படுகின்றது.

இவ் வீடமைப்புத் திட்டத்தினை வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சா் சஜித் பிரேமதாசவினாலும் அமைச்சா் தயா கமகே, அனோமா கமகே ஆகியோரினால் திறந்து வைக்கப்படுகின்றது.8255ca79-45b3-4b21-9fb6-fd7e0436c7c7
ஒவ்வொரு குடும்பத்திற்கும் 10 போ்ச்  காணிகள் இலவசமாக வழங்கப்பட்டு 289 போ்ச்சில்  25 வீடுகள் நிர்மாணிகக்ப்பட்டுள்ளன. அத்துடன்  பாதை, மின்சாரம் நீர் சனசமுக நிலையம் போன்ற அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. 1848e641-8b5d-49f4-b090-7895dc825bb7

Related posts

வட மாகாண தொண்டராசிரியர்கள் சாகும்வரையிலான போராட்டம்

wpengine

‘இஸ்லாமியர்கள் இல்லாத இந்தியா!’ உருவாக்குவோம் -சாத்வி பிராச்சி (விடியோ)

wpengine

ஆட வந்த சிங்கள மாணவர்களை ‘வீரத்தோடு அடித்துத் துரத்தி விட்டோம்’

wpengine