பிரதான செய்திகள்

நாளை முதல் பாடசாலைகளின் 1ம் தவணை ஆரம்பம்!

அரசு மற்றும் அரசு அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளில் 2023ஆம் ஆண்டுக்கான முதல் தவணைக்கான முதல் கட்டப் வகுப்புகள் நாளை (27) ஆரம்பமாகும்.

முதல் தவணைக்கான முதல் கட்டப் வகுப்புகள் நாளை தொடங்கி ஏப்ரல் 4ம் திகதி வரை நடைபெறும்.

பின்னர் புத்தாண்டு விடுமுறையாக ஏப்ரல் 05 முதல் 16 வரை விடுமுறை வழங்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

வல்லப்பட்டையுடன் ஒருவர் கைது! 36 இலட்சம் ரூபா

wpengine

‘ஈஸ்டர் தாக்குதலுக்கு பின்னாலுள்ள சக்திகளை வெளிக்கொணர வேண்டுமென்பதே நிரபராதிச் சமூகங்களின் எதிர்பார்ப்பாகும்’

Editor

ஞானசார தேரர் விடயத்தில் வெளிவரும் உண்மைகள்! பாதுகாப்பு துறை கேள்வியானது.

wpengine