பிரதான செய்திகள்

நாளை அமைச்சரவை கூட்டம்! கண்டியில்

இந்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் நடைபெறவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த கூட்டம், ஜனாதிபதி செயலகத்தில் நாளைய தினம் செவ்வாய்க்கிழமை மாலை 6.30 மணிக்கு இடம்பெற்றுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால கண்டி எசல பெரஹரா நிறைவு வைபவத்தில் கலந்து கொள்வதால் அமைச்சரவைக் கூட்டத்தை நாளை மாலை நடத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது

Related posts

கஞ்சா கணவனை மீட்க லஞ்சம் வழங்கிய மனைவி கைது

wpengine

இலங்கையில் கைத்தொழில்களுக்கு பாதுகாப்பு கொள்கையொன்று தொடர்ந்து அமுல்படுத்தப்பட வேண்டும்!-கைத்தொழில் அமைச்சர்-

Editor

கடமையினை பொறுப்பேற்றுக் கொண்ட ஹிஸ்புல்லாஹ்

wpengine