பிரதான செய்திகள்

நாட்டில் ஏற்பட்டுள்ள தற்போதைய நெருக்கடியின் அடையாளமாக பசில்

நாட்டில் ஏற்பட்டுள்ள தற்போதைய நெருக்கடியின் அடையாளமாக நிதியமைச்சர் திகழ்வதாக அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

நேற்று (15) அரசாங்கத்தின் கூட்டணிக் கட்சிகளுக்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அரசாங்கத்தின் 11 பங்காளிக் கட்சிகளில் 10 பேரின் பிரதிநிதிகள் நேற்று பிற்பகல் பொரளையில் உள்ள இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் சந்தித்தனர்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதிநிதிகள் எவரும் கலந்து கொள்ளவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

ஜனாதிபதியை விடவுமா பாராளுமன்ற உறுப்பினர்கள் அறிந்து வைத்துள்ளார்கள்.

wpengine

உள்ளூராட்சி மன்றங்களில் விரைவாக நடத்தவும்! மகிந்த தேசப்பிரியவிற்கு கடிதம்

wpengine

நிதி வங்குரோத்து நிலைக்கான காரணங்களை ஆராய விசேட குழு நியமனம்!-சபாநாயகர்-

Editor