பிரதான செய்திகள்

நாடு மீண்டும் இரண்டுபட ஆரம்பித்துள்ளது முன்னைய அரசாங்கத்தின் செயற்பாடுகள் காரணமாகவே – சஜித்

நாடு இரண்டாக பிளவுபடுவதை இராணுவ வீரர்கள் தடுத்து நிறுத்திய போதும் மீண்டும் பிளவுபட ஆரம்பித்திருப்பதாக அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
முன்னைய அரசாங்கத்தின் செயற்பாடுகள் காரணமாகவே இவ்வாறு இடம்பெறுகின்றது என அவர் கூறியுள்ளார்.

பொருளாதார மற்றும் சமூக ரீதியில் இவ்வாறு இரண்டுபட ஆரம்பித்திருப்பதாக அமைச்சர் சஜித் பிரேமதாஸ சுட்டிக்காட்டியுள்ளார்.

அம்பலாந்தோட்டை பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றில் அமைச்சர் இதனைக் கூறியுள்ளார்.

Related posts

மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் அமைச்சின் செயலாளராக நியமனம்

wpengine

வவுனியா மாவட்ட வைத்தியர்கள் அடையாள பணிப்புறக்கணிப்பு

wpengine

முஸ்லிம்களின் இறுதிச் சடங்குகள் மற்றும் மரணித்த உடல்களை அகற்றல்!முன்னால் அமைச்சர் றிஷாட்

wpengine