பிரதான செய்திகள்

தௌஹீத் அமைப்பின் ஏற்பாட்டில் அக்கரைப்பற்று மைதானத்தில் தொழுகை

(இத்ரீஸ் சீனி முஹம்மட்)

தௌஹீத் அமைப்பின் சர்வதேச பிறையிலான பெருநாள் திடல் தொழுகை இன்று  (25) அக்கரைப்பற்று மைதானத்தில் இடம்பெற்றது.

இப்பெருநாள் தொழுகையை அன்சார் தப்லீகி இமாமத் செய்து தொழுவித்தார்.

சர்வதேச ரீதியிலாக  உலகில் பல நாடுகளில்  சவுதி, கட்டார், டுபாய், போன்ற பல நாடுகளில் கொண்டாட்டம் அனுஷ்டிக்கப்பட்ட இன்றைய தினம் அக்கரைப்பற்றிலும் பெருநாள் பெருநாள் தொழுகை நடாத்தப்பட்டது. 

Related posts

மீள்குடியேற்றம் செய்தபோது ஞானசார தேரர் விமர்சிக்கின்ற நிலை! வாய்கூசாமல் சொல்லுகின்றார்கள் நான் சேவை செய்யவில்லை என்று அமைச்சர் றிஷாட்

wpengine

​அந்நிய செலாவணி இல்லாமல் செய்ய பெற்றோல்-ரூ.35 டீசல்- ரூ.24 ம​ண்ணெண்ணை –ரூ.14 விலை அதிக்க வேண்டும்

wpengine

லிட்ரோ மற்றும் லாஃப் கேஸ் நிறுவனங்களுக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு

wpengine