பிரதான செய்திகள்

தொழில் இல்லாதவர்களுக்கு உதவி செய்ய நடவடிக்கை

நாட்டில் கொரோனா வைரஸ் தீவிரமடைந்துள்ளமையினால் தொழில் இழந்த அனைவருக்கும் நிவாரண கொடுப்பனவு வழங்குவதற்கு அரசாங்கம் தீரமானித்துள்ளது.


சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னிஆராச்சி இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் இந்த தகவலை அறிவித்துள்ளார்.


கடந்த மாதம் 7ஆம் திகதி முதல் தொழில் இழந்தவர்களுக்கு இந்த கொடுப்பனவு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.


இது தொடர்பில் நியமிக்கப்படுகின்ற குழு ஊடாக இந்த கொடுப்பனவை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

அம்பாறை நகரில் முஸ்லிம்களுக்கு எதிராக சம்பவம் விசாரணை வேண்டும்

wpengine

ஹிழ்றிய்யா மக்தப் பிரிவின் முதலாம்,இரண்டாம் வருட கற்கை நெறியைப் பூர்த்தி செய்த மாணவ,மாணவிகளுக்கான பரிசளிப்பு விழா

wpengine

அரச ஊழியர்களுக்கான கொடுப்பனவை அதிகரிக்க இந்த முறை நடவடிக்கை

wpengine