பிரதான செய்திகள்

தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் இராஜினாமா

தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் பதவியில் இருந்து ஓஷத சேனநாயக்க இராஜினாமா செய்துள்ளார்.

தனிப்பட்ட காரணங்களுக்காக தனது பதவியை இராஜினாமா செய்வதாக ஓஷத சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஓஷத சேனாநாயக்க தனது இராஜினாமா கடிதத்தை கடந்த வாரம் தொழில்நுட்ப அமைச்சிடம் கையளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

பல்கலைக்கழக ஆசிரியர் சங்க சம்மேளனத்திடம் கல்வி அமைச்சு விடுத்த விசேட கோரிக்கை!

Editor

சமுர்த்தி பயணாளிகளுக்கு வெளியாகிய மகிழ்ச்சியான செய்தி!

Editor

கணவரின் தொலைபேசியை பார்த்த மனைவிக்கு சவுக்கடி மற்றும் சிறை!

wpengine