பிரதான செய்திகள்

தொப்பிகல மலையில் உல்லாச பயணிகள் மீது குளவித் தாக்குதல்

(முஹம்மது ஸில்மி)

இன்று (14/04)  புதுவருட விடுமுறையை முன்னிட்டு  தொப்பிகல மலைக்கு சென்ற உல்லாச பயணிகள் சுமார் 10 பேர் குளவிக்கொட்டுக்கு உள்ளாகினர்.இவர்களுள் பெண்களும் சிறுவர்களும் அடங்குவர்.

பலர் மயக்கமுற்ற நிலையில் மலையில் வீழ்ந்து கிடப்பதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர்.அவர்களுக்கு எம்மாலான முதலுதவிகளை அளித்ததுடன் அருகிலிருந்த பாதுகாப்பு படை முகாமிற்கு அறிவிக்கபட்டு ஏனைவர்களை மீட்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது அத்துடன் மேலும் படையினரால் அம்புலன்ஸ் வாகனம் வரவழைக்கப்டடது.cd682548-1fbb-4eae-9cee-867b52715472

Related posts

இப்படியான இடத்தில் அரசியல் பேச உங்களுக்கு என்ன பைத்தியமா” சந்திரிக்கா

wpengine

உற்பத்தியில் தன்னிறைவு கொண்ட ஒரு நாடாக நாம் கனவு காணவேண்டும் – அமீர் அலி

wpengine

பரிசுத்த பாப்பரசர் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்க, ஜனாதிபதி வத்திக்கான் தூதரகத்திற்கு..!

Maash