பிரதான செய்திகள்

தேர்தலுக்கு முன்பு வழங்கிய வாக்குறுதியினை நிறைவேற்றிய அசார்தீன்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் குருணாகல் மாநகர சபை உருப்பினரும், மாவட்ட இளைஞர் காங்கிரஸ் அமைப்பாளருமாகிய அசார்தீன் மொய்னுதீனின் தேர்தலுக்கு முன்பு வழங்கிய வாக்குறுதியின் பிரகாரம் 1.3 மில்லியன் நிதியொதுக்கீட்டின் சஹிராக் கல்லூரி உட்பிரவேச பாதை கல்பதிக்கும் வேலைத் திட்டத்தை நேற்று ஆரம்பித்து வைத்தார்.

இன் நிகழ்வில் மாநகர சபை உருப்பினர் பன்து ஜயசேகர கல்லூரி பிரதி அதிபர் கமர்தீன் , அ.இ.ம.கா வேட்பாளர் கபீர், சுஹூத் மௌலவி மற்றும் மாநகர சபை அதிகாரிகள் என பலர் கலந்து சிறப்பித்தனர்.

Related posts

சுவீகரிக்கப்பட்ட 13 ஏக்கர் காணி! மீட்டுத்தருமாறு காணி உரிமையாளர்கள் வேண்டுகோள்.

wpengine

முசலி பிரதேச சபை மயிலின் ஆதரவுடன் திசைகாட்டி உறுப்பினர் நலீம் தவிசாலராகவும், தன்சீம் உப தவிசாலராகவும் தெரிவு.

Maash

மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப்போடும் மொட்டைத்தலை

wpengine