பிரதான செய்திகள்

தேரரை சந்தித்த விக்னேஸ்வரன்

வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன், மல்வத்து பீட மாஹாநாயக்க தேரரை இன்று சந்தித்துள்ளார்.

இந்தச் சந்திப்பில் முதலமைச்சருடன், வட மாகாண அமைச்சர்களும் சிலரும் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த சந்திப்பினை தொடர்ந்து, பல்லேகல சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை வடமாகாண முதலமைச்சர் சந்திக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

ஞானசார தேரருக்கு மாத்திரம் அமைச்சர் றிஷாட் இனவாதி!

wpengine

உயர்நிலைக் கல்வி முறைமையில் சீர்த்திருத்தங்கள் பல அவசியமென ஜனாதிபதி தெரிவிப்பு.

wpengine

அமைச்சர் றிஷாட்டை பழி தீர்க்க இனவாதிகளுடன் ஒன்று சேர்ந்த முஸ்லிம் தலைமைகள்

wpengine