பிரதான செய்திகள்

தேசிய கல்வியற் கல்லூரிகளின் ஆசிரியர் நியமனம்

2013/2015 கல்வி ஆண்டின் மேற்குறிப்பிட்ட பயிற்சியினை வெற்றிகரமான பூர்த்தி செய்துள்ள போதனாவியல் கல்வியற் கல்லூரி டிப்ளோமாதாரிகளுக்கு ஆசிரியர்கள் நியமனம் வழங்கும் நிகழ்வு எதிர்வரும் 04/10/2015 ஆம் திகதி காலை அலரி மாளிகையில்  கல்வி அமைச்சரின் தலைமையில் நடைபெற இருக்கின்றது.

இன் நிகழ்வில் சுமார் 3000ஆயிரம் கல்வியற் கல்லூரியில் பயிற்சி நெறியினை பூர்த்தி செய்த ஆசிரியர்களுக்கு இந்ந நியமனம் கிடைக்கபெற இருப்பதாகவும் அறியமுடிகின்றது.unnamed

Related posts

முசலி பிரதேச கால்நடை அலுவலகத்தின் அசமந்த போக்கு! பல மாடுகள் உயிரிழப்பு உரிமையாளர்கள் விசனம்

wpengine

ஹிஜாப் அணியாத பிரபல ஈரானிய நடிகைக்கு சிறைத் தண்டனை!

Editor

கோழி முட்டையின் விலை அதிகரிப்பு! ஜனாபதிக்கு கடிதம்

wpengine