செய்திகள்பிரதான செய்திகள்

துரியன் தோட்டத்திற்கு வந்த நபர் மீது துப்பாக்கிச் சூடு..!!!

மீரிகமவில் 20 ஏக்கர் பரப்பளவில் உள்ள துரியன் தோட்டமொன்றில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்

அப்பகுதியில் உள்ள ஒரு துரியன் தோட்டத்திற்கு வந்த நபர் மீது தோட்டத்தின் காவலாளரே துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டுள்ளார்

இதன்போது காயமடைந்தவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

Related posts

நாற்காலி மாற்றுத்திறனாளி மைத்திரிபால சிறிசேனவிடம் பல்வேறு கோரிக்கைகள்

wpengine

நுளம்புகளை விரட்டும் புதிய மருந்து

wpengine

கிழக்கின் பல நகரங்களில் இயங்கி ரூ.200 கோடியை ஏப்பம் விட்ட நிறுவனம்

wpengine