பிரதான செய்திகள்

துரித சதுரங்க போட்டியில் இலங்கைக்கு தங்கம் வென்றுக்கொடுத்த சிறுமி

உலக பாடசாலைகள் பங்கேற்கும்  துரித சதுரங்க  (fast chess) போட்டியில் இலங்கையின்  விசாக வித்தியாலயத்தைச் சேர்ந்த ஹேஷா மிச்சலா பல்லி என்ற மாணவி 9 வயதுக்குட்பட்டோர் போட்டியில் தங்கப்பதக்கத்தை வென்றுள்ளார்.

 

துரித சதுரங்க  போட்டிகள்  ரஸ்யாவின் சொச்சி நகரில் இடம்பெற்றுவருகின்றது.

குறித்த போட்டியில் பங்குகொண்ட போதே இவர் தங்கப்பதக்கத்தை கைப்பற்றியுள்ளார்.

இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் ஈரானில் இடம்பெற்ற 9 வயதுக்குற்பட்ட ஆசிய சதுரங்க போட்டியில்  ஹேஷா  ஒரு தங்கப்பதக்கம் உட்பட 3 பதக்கங்களை  கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

உலகளாவிய ரீதியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

wpengine

எதனை இழந்தாலும் கல்வியை இழக்க முடியாது,, மல்வானையில் அமைச்சர் றிசாத் தெரிவிப்பு

wpengine

அமைச்சர் றிஷாட்டை பற்றி போலியான செய்திகளை வெளியிடும் “தமிழ்வின்” செய்தி தளம்! கூர்மையான ஆயும் எதுவுமில்லை

wpengine