பிரதான செய்திகள்

தலைமன்னார் பகுதியில் மூன்று மீனவர்கள் காணவில்லை

தலைமன்னார் பகுதியிலிருந்து கடலுக்குச் சென்ற மூன்று மீனவர்கள் காணாமற்போயுள்ளதாக, அவர்களது உறவினர்களால், நேற்று சனிக்கிழமை (22) முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக, அறிய முடிகின்றது.

வெள்ளிக்கிழமை (21) கடலுக்குச் சென்ற 22,23,25 வயதுகளையுடைய மூன்று மீனவர்களே காணமற்போயுள்ளதாக, முறையிடப்பட்டுள்ளது.

Related posts

இல்லாத குட்டிப் பூனை கொம்பன் யானையான கதை! கற்பனையில் பழி சுமத்துதல் கொடிய ஹறாமாகும்!

wpengine

மன்னார் மாவட்ட வைத்தியசாலைக்கு பாதுகாப்பு அதிகரிப்பு

wpengine

அமைச்சர் ஹக்கீம் விசாரணை செய்யப்படலாம்

wpengine