பிரதான செய்திகள்

தலைமன்னார் நாடுகுடா பகுதியில் ஒரு தொகை ஆயுதம்

தலைமன்னார் – நாடுகுடா பகுதியில் புதைக்கப்பட்டிருந்த நிலையில் ஆயுதங்கள் சில பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இரண்டு கிரானைட் குண்டுகள், மோட்டார் குண்டுகள் உள்ளிட்ட பல வெடிப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கைக்குண்டுகள் சிலவும் இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸாரினால் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த விடயம் குறித்து விசாரணைகளை பொலிஸாரினால் முன்னெடுத்து வருகின்றனர்.

Related posts

ரிஷாட் பதியுதீன் மற்றும் சவூதி அரேபிய தூதுவர் இடையே விஷேட சந்திப்பு!

Maash

20வது திருத்தச் சட்டம்! அமைச்சர்கள் பொம்மைகள் போல் மாறியுள்ளனர்

wpengine

நாமல் 30 மில்லியன் ரூபாவை முறைகேடு விசாரணை! செப்டம்பர் 14 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு

wpengine