பிரதான செய்திகள்

தலைமன்னார்- கொழும்பு ரயில் பாதையில் பலியான யானை

மதவாச்சி, மன்னார் வீதியில் செட்டிக்குளம் பிரதேசத்தில் நேற்று இரவு ரயிலில் மோதுண்டு நான்கு யானைகள் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ரயில் பாதையைக் கடக்க முயன்ற நான்கு யானைகள் தலைமன்னாரில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலில் மோதுண்டு உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

தமிழ் பாடசாலை! அமைச்சர் ஜோன் அமரதுங்கவிற்கு எதிராக பிக்குகள் ஆர்ப்பாட்டம்

wpengine

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் மாணவர்களிடையே மோதல், இரண்டு மாணவர்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில்.

Maash

கிழக்கு மாகாணத்தில் நிலவிவரும் காணிப் பிரச்சினைகளுக்கு தீர்வுகான அமைச்சர் ஹக்கீம் நடவடிக்கை

wpengine