செய்திகள்பிரதான செய்திகள்

தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சைக்கான திகதியை அறிவிப்பு!!!!

தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சைக்கான திகதியை இலங்கை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

பரீட்சை நேரம்
அதன்படி, பரீட்சை ஓகஸ்ட் 10 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, பகுதி 2 – தாள் காலை 09.30 மணி முதல் 10.45 மணி வரையில் இடம்பெறும்.

பகுதி 1 – தாள் காலை 11.15 மணி முதல் நண்பகல் 12.15 மணி வரையிலும் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

கனடிய குடியுரிமை பெறும் மலாலா

wpengine

இனவாத சக்திகளுக்கு எதிராக மைத்திரி,ரணில் ஏன் தயக்கம்

wpengine

சமுர்த்தி இடைநிறுத்தம்! புதுகுடியிருப்பு பிரதேச செயலகம் முற்றுகை

wpengine