பிரதான செய்திகள்

தமிழ் தேசியக் கூட்டமைப்பு தொடர்ந்தும் மக்களை ஏமாற்றி வருகின்றன.

எதிர்வரும் 2 மூன்று வருடங்களில் அரசியல் தீர்வு கிடைக்க பெறும் என கூறி தமிழ் தேசியக் கூட்டமைப்பு தொடர்ந்தும் மக்களை ஏமாற்றி வருவதாக ஈழ மக்கள் ஜனநாயக கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.


யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அதன் செயலாளர் டக்ளஸ் தேவானந்தா இந்த கோரிக்கையை விடுத்தார்.

பிரதான பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டுமாயின் ஆளும் கட்சியுடனும் எதிர்கட்சிகளுடனும் இணக்கப்பாடு ஒன்றை ஏற்படுத்தி கொள்ள வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

Related posts

சிறைச்சாலை அதிகாரி சுட்டுக்கொலை – துப்பாக்கிதாரி போலி கடவுச்சீட்டுடன் கைது .

Maash

சீனாவுடனான வர்த்தகப் போரில் அமெரிக்கா வெற்றி பெற முடியாது – ரில்வின் சில்வா.

Maash

கணவனை கொலை செய்து சடலத்தை வீட்டின் பின்புறத்தில் புதைத்த மனைவி..!!

Maash