பிரதான செய்திகள்

தந்தையின் மரண செய்தி! உயிரை மாய்த்துக் கொண்ட மகள்

தனது தந்தையின் மரண செய்தியைக் கேட்ட பின்னர், தாங்கிக் கொள்ள முடியாத மகள் தனது உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் பேராதனை யாக்கா பாலத்தில் பதிவாகியுள்ளது.
வவுனியா கற்குளத்தைச் சேர்ந்த செல்வநாயகம் என்பவர் உடல் நலக் குறைப்பாட்டால் பாதிக்கப்பட்டு அகால மரணமானார்.

இதனை அடுத்து பேராதனைப் பல்கலைக்கழகத்தின் கலைப் பீடத்தில் கல்வி பயின்று வரும் செல்வநாயகத்தின் மகளான மதுசாவிற்கு தகவல் வழங்கப்பட்டது.

இந்த செய்தியை சற்றும் எதிர்பார்க்காத மதுசா,விரைந்து சென்று தொடரூந்தில் மோதி பலியானார்.

இதனை அடுத்து மதுசாவின் உடலம் கண்டி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் பலரை நெகிழ வைத்துள்ளது.

Related posts

ஸ்டாலினைப் பார்வையிட சென்ற இலங்கை எதிர்கட்சித் தலைவர் சஜித்

wpengine

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கொவிட் ஒழிப்புச் செயலணிக் கூட்டத்தின் புதிய தீர்மானம்

wpengine

20வது திருத்தம் சில திருத்தங்கள் சர்வஜன வாக்ககெடுப்பு தேவை! நீதி மன்றம்

wpengine