பிரதான செய்திகள்

ஜிந்தோட்டை பிரச்சினை வாய்மூடி மௌனியான ஜனாதிபதி

ஜிந்தோட்டையில் அப்பாவி முஸ்லிம்களின் சொத்துக்கள், நாசமாக்கப்பட்டு சில நாட்கள் ஓடிவிட்டன.

முஸ்லிம் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க என பலர் ஜிந்தோட்டை சென்று அங்குள்ள முஸ்லிம்களை  சந்தித்திருந்தனர்.

எனினும் நாட்டின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவிடமிருந்து, ஜிந்தோட்டை வன்முறை பற்றி எந்தவொரு பிரதிபலிப்பும் இதுவரை வெளியாகவில்லை.

ஜிந்தோட்டைக்கு பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிடாவிட்டாலும் பரவாயில்லை.

குறைந்ததபட்சம் வன்முறையை கண்டித்தோ அல்லது பாதிக்கப்பட்டவர்களுக்கு அனுதாபம் தெரிவித்தாவது ஒரு அறிக்கைதானுமா ஜனாதிபதியினால் வெளியிட முடியாமல் போனது என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது

Related posts

நாட்டின் பல பகுதிகளில் இன்று பிற்பகல் வேளையில் மழை பெய்யும் சாத்தியம்!

Editor

“முஸ்லிம் மக்களுக்கு எதிரான ஒடுக்குமுறையை ராஜபக்ச அரசாங்கம் இன்னும் கைவிடவில்லை.

wpengine

பல்கலைக்கழகங்களின் கற்பித்தல் செயற்பாடுகள் ஏப்ரல் 17இல் மீள ஆரம்பம்!

Editor