பிரதான செய்திகள்

ஜனாதிபதி ஆணைக்குழுவில் (PRECIFAC) இன்று நாமல்

முன்னாள் ஜனாதிபதியும் குருநாகல் மாவட்ட எம்.பியுமான மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ, மோசடி, ஊழல் மற்றும் அதிகார அரச வளங்கள் மற்றும் சிறப்புரிமைகளைத் துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் (PRECIFAC), இன்று காலை ஆஜரானார்.

இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான விமானங்களை சட்டவிரோதமான முறையில் பயன்படுத்திய குற்றச்சாட்டு தொடர்பில் வாக்குமூலமளிக்கவே அவர், ஆணைக்குழுவுக்கு சமுகமளித்துள்ளார்.

Related posts

நிதி மோசடி! சிறைச்சாலையில் நாமலுக்கு மெத்தை

wpengine

கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை குறித்து சீனா செல்லும் அமைச்சர் அலி சப்ரி!

Editor

பெண்கள் ஏன் புகைப் பிடிக்கக்கூடாது?

wpengine