பிரதான செய்திகள்

ஜனாதிபதிக்கு அதிகாரம் உண்டு! மனுக்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்ய வேண்டும்

ஜனாதிபதி அரசியலமைப்புக்கு உட்பட்டே நாடாளுமன்றத்தினை கலைத்ததாகவும் அதனால் இந்த மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட வேண்டுமெனவும் சட்டமா அதிபர் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற கலைப்புக்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணை உயர்நீதிமன்றத்தின் 502 ஆம் இலக்க அறையில் நடைபெற்றது.

இதன்போது சட்டமா அதிபர் தனது வாதத்தில் ஜனாதிபதி அரசியலமைப்புக்கு உட்பட்டே நாடாளுமன்றத்தினை கலைத்ததாகவும் அதனால் இந்த மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட வேண்டுமெனவும் கேட்டுள்ளார்.

தனக்குள்ள அதிகாரத்திற்கு உட்பட்டே ஜனாதிபதி நடவடிக்கைகளை எடுத்துள்ளாரென்றும் சட்டமா அதிபர் இங்கு சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts

பத்ர் யுத்தத்துக்கு பயங்கரவாதச் சாயம்! ஐ.எஸ் பயங்கரவாதிகளின் வெறியாட்டம்

wpengine

ரிஷாட்டை வீழ்த்தும் முயற்சியில் மீண்டும் களமிறங்கியுள்ள மு.கா சதிகாரர்கள்

wpengine

முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் கோட்டையான அம்பாரையில் இன்று மயில்

wpengine