பிரதான செய்திகள்

ஜனாதிபதிக்கு அதிகாரம் உண்டு! மனுக்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்ய வேண்டும்

ஜனாதிபதி அரசியலமைப்புக்கு உட்பட்டே நாடாளுமன்றத்தினை கலைத்ததாகவும் அதனால் இந்த மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட வேண்டுமெனவும் சட்டமா அதிபர் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற கலைப்புக்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணை உயர்நீதிமன்றத்தின் 502 ஆம் இலக்க அறையில் நடைபெற்றது.

இதன்போது சட்டமா அதிபர் தனது வாதத்தில் ஜனாதிபதி அரசியலமைப்புக்கு உட்பட்டே நாடாளுமன்றத்தினை கலைத்ததாகவும் அதனால் இந்த மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட வேண்டுமெனவும் கேட்டுள்ளார்.

தனக்குள்ள அதிகாரத்திற்கு உட்பட்டே ஜனாதிபதி நடவடிக்கைகளை எடுத்துள்ளாரென்றும் சட்டமா அதிபர் இங்கு சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts

வெளிநாட்டு நிறுவனங்கள்! இலங்கையில் கைத்தொழில் பேட்டைகளை அமைக்க நடவடிக்கை

wpengine

அடுத்து வரும் 5 நாட்கள் மிகவும் ஆபத்தான காலப்பகுதி சவேந்திர சில்வா

wpengine

ICC தலைவர் பொறுப்பில் இருந்து மனோகர் திடீர் விலகல்!

wpengine