பிரதான செய்திகள்

சுழற்சி முறையிலான மின்சார விநியோக தடை

சுழற்சிமுறையிலான மின்சார விநியோக தடை தொடர்பிலான நேரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இதற்கமைய காலை 08.30 தொடக்கம் 11.30 வரை 11.30 தொடக்கம் 02.30 வரை மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளது.

இதேவேளை மாலை 06.30 தொடக்கம் 07.30 வரை அல்லது 07.30 தொடக்கம் 08.30 வரை மின்சாரம் துண்டிக்கப்பட கூடும் என மின்சாரத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts

லிந்துலை தீ பரவலில் 10 வீடுகள் தீக்கிரை – 40 பேர் பாதிப்பு!

Editor

குருநாகல் பகுதியில் அமைதியற்ற சூழ்நிலை ! ரணில் போன்னயா? (வீடியோ)

wpengine

‘ஒரே நாடு ஒரே சட்டம்’ என்றால் கைதிகளையும் விடுதலை செய்யுங்கள்- சாணக்கியன்

wpengine