பிரதான செய்திகள்

சுற்றாடல் அதிகாரசபையின் தலைவராக முஸ்லிம்

கொழும்பு மாநகரசபையின் முன்னாள் மேயர் ஏ.ஜே.எம்.முஸம்மில், மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் தலைவராக இன்று நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் அவர் பதவிப் பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.

மலேசியாவுக்கான இலங்கையின் உயர்ஸ்தானிகராக முஸம்மில் ஏற்கனவே பதவி வகித்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

முன்னாள் அமைச்சருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்! இ.சாள்ஸ் நிர்மலநாதன்

wpengine

தேர்தல் திருத்தம் மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றம்

wpengine

வலய கல்விப்பணிப்பாளருக்கு எதிராக ஆசிரியர் ஒருவர் உண்ணாவிரதம்.

wpengine