பிரதான செய்திகள்

சுத்தமான குடிநீரைப் பெற்றுத்தாருங்கள் ரிஸ்வி ஜவஹர்ஷாவிடம் நமுவாவ மக்கள் கோரிக்கை

(ரிம்சி ஜலீல்)

நிகவரட்டிய நமுவாவ பகுதியில் சுத்தமான குடிநீரைப்பெற்றுக்கொள்வது சம்மந்தமான கோரிக்கை நிகழ்வு ஒன்று நேற்று (25)  நிகவெரட்டிய நமுவாவ ரஹ்மானிய்யா ஜும்மாப் பள்ளியில் நடைபெற்றது.

சுத்தமான குடிநீரை தமது ஊருக்குப் பெற்றுத்தருமாறும் நீர் சம்மந்தமான குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்க்காக குழாய் கிணறு மற்றும் “ஏரோபிளான்ட்” குடிநீரை சுத்தம் செய்யும் கருவியைப் பெற்றுத்தருமாறு பள்ளித் தலைவர் மற்றும் ஊர் மக்கள் வேண்டிக்கொண்டதற்கிணங்க  ஸ்ரீ.ல.மு.கா மாகாணசபை உறுப்பினர் ரிஸ்வி ஜவஹர்ஷா அது தொடர்பான நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் ஸ்ரீ.ல மு.க மாகாணசபை உறுப்பினர் ரிஸ்வி ஜவஹர்ஷா குளியாப்பிட்டிய பி. உ இல்ஹாம் சத்தார் நீர்வளங்கள் அமைச்சின் அமைப்பாளர் ஷாம் மௌலானா சமூக சேவையாளர் ராபி மற்றும் ஊர் மக்கள் பலரும் கலந்துகொண்டதுடனர்.unnamed-3

Related posts

பந்துலவிற்கு நன்றி தெரிவித்த டக்ளஸ் – வடக்கின் போக்குவரத்து பிரச்சினைக்கான தீர்வைப் பெற்றுத்தர கோரிக்கை!

Editor

மன்னாரில் 14 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

wpengine

கணவர்களைக் கொலைசெய்த 785 மனைவிகள்: அதிர்ச்சியூட்டும் புள்ளிவிவரம்..!

Maash