பிரதான செய்திகள்

சுகாதார அதிகாரிகள் பொதுமக்களுக்கு அறிக்கை வெளியிடுவதில் நிர்வாக ஒழுங்குமுறை அவசியம்!-சுகாதார அமைச்சு-

ஊடகங்கள் ஊடாக பொதுமக்களுக்கு அறிக்கைகளை வெளியிடுவது குறித்து சுகாதார அமைச்சின் செயலாளர் சகல அரசாங்க சுகாதார அதிகாரிகளுக்கும் விசேட பணிப்புரை விடுத்துள்ளார்.

அந்த வகையில், ஊடகங்கள் ஊடாக பொதுமக்களுக்கு அறிக்கைகளை வெளியிடுவது மற்றும் கருத்துக்களை வழங்குவது தொடர்பான நிர்வாக ஒழுங்குமுறைகள் தொடர்பில் கவனம் செலுத்துமாறு சுகாதார அமைச்சின் செயலாளர் சகல அரசாங்க சுகாதார அதிகாரிகளுக்கும் பணிப்புரை விடுத்துள்ளார். 

Related posts

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை நிர்வாகத்திற்கு எதிராக வெடிக்க உள்ள போராட்டம்!

Maash

புத்தளத்தில் ரத்தகாயங்களுடன் வீதியில் ஓடிய மனைவியும் மகளும், வைத்தியசாலை அனுமதித்தபின் மனைவி மரணம்.

Maash

அரச ஊழியர்களுக்குஇடைக்கால கொடுப்பனவை பரிசீலிக்குமாறு கோரிக்கை- வாசுதேவ நாணயக்கார

wpengine