பிரதான செய்திகள்

சீனி இன்றி சுவைப்போம்! முசலி சுகாதார வைத்திய நிலையத்தில் கண்காட்சி

தேசிய போசாக்கு மாதத்தை முன்னிட்டு ‘சீனி இன்றி சுவைப்போம்’ எனும் கருப் பொருளில் கண்காட்சி நிகழ்வானது மன்னார் மாவட்டம் முசலி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தினால் வைத்திய அதிகாரி எம்.ஒஸ்மன் சாள்ஸ் தலைமையில் இன்று வியாழக்கிழமை காலை வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

குறித்த கண்காட்சியை முசலி பிரதேச செயலாளர் எஸ்.வசந்தகுமார் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைத்தார்.

இதன் போது சுகாதார வைத்திய அதிகாரிகள், சுகாதார ஊழியர்கள் , பாடசாலை மாணவர்கள், தாய்மார்கள் , பாலர் பாடசாலை சிறுவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் என பலர் குறித்த கண்காட்சியில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

 

Related posts

பல இளம் பெண்களை ஏமாற்றி பணம் பெற்றவர் கைது – அவிசாவளையில் சம்பவம்!

Editor

ரவூப் ஹக்கீம் எனக்கு இழைத்திருக்கின்ற அநியாயங்களை புனித மக்காவுக்கு சென்று அல்லாஹ்விடம் முறையிட்டுள்ளேன்-ஹஸன் அலி

wpengine

10 பங்காளி கட்சிகள் தனியாக செயற்பட விமல்,கம்பன்வில நடவடிக்கை

wpengine