பிரதான செய்திகள்

சிறிசேன தொடர்ந்தும் ஜனாதிபதியாக பதவி வகிக்க முடியாது

நாடாளுமன்றத்தை ஜனாதிபதி கலைத்து சட்டவிரோதமானது என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதால், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தொடர்ந்தும் ஜனாதிபதியாக பதவி வகிக்க முடியாது எனவும் அவர் ராஜினாமா செய்ய வேண்டும் எனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

உயர் நீதிமன்ற வளாகத்தில் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

ஜனாதிபதி ஒருவர் அரசியலமைப்புச் சட்டத்திற்கு விரோதமான செயற்பட்டால், அவர் அந்த பதவியில் இருக்க முடியாது எனக் கூறப்படுகிறது.

அவர் தானாக விலக வேண்டும் அல்லது குற்றப் பிரேரணை கொண்டு வரப்பட்டு அவர் பதவியில் இருந்து நீக்கப்படுவார் எனவும் தெரிவித்துள்ளார்.

Related posts

இளம் மனைவிக்கு கணவன் செய்த கேவலம்! 23ஆம் திகதி விளக்கறியல்

wpengine

வனபரிபாலன திணைக்களத்தில் வேலை வாய்ப்பு

wpengine

1000மாணவர்களுக்கு உதவி செய்த மேல் மாகாண சபை உறுப்பினர்

wpengine