பிரதான செய்திகள்

சிங்கள தேசப்பற்று பாடலைபப்பாடிய கருணா அம்மான்

கொழும்பில் உள்ள முன்னணி ஹோட்டல் ஒன்றில் நேற்று இடம்பெற்ற திருமண வைபவத்தில் முன்னாள் பிரதி அமைச்சர் கருணா அம்மான் எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் கலந்துக்கொண்டார்.


அதன் போது அவர் சிங்கள மொழியில் பாடல் ஒன்றை பாடி சிறப்பித்திருந்தார்.

தமிழீழ விடுதலை புலிகளின் கிழக்கு கட்டளை தளபதியாக கடமையாற்றியிருந்த இவர் தற்போது சிங்கள தேசப்பற்று பாடலை பாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

எளியவர்களை ஒடுக்குகிறது மோடி அரசு: ராகுல் காந்தி ஆவேசம்

wpengine

மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் இன்று கடமையினை பொறுப்பேற்றுக்கொண்டார்

wpengine

அமைச்சர் றிஷாட் இனவாதியா? சிங்கள மக்கள் ஆச்சரியம்

wpengine