பிரதான செய்திகள்

சான்றிதழ் வழங்கும் நிகழ்வு பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் றிசாட்

தேசிய கூட்டுறவு அபிவிருத்தி நிறுவனத்தின் ஊடாக, டிப்ளோமா கற்கை நெறிகளைப் பூர்த்தி செய்தவர்களுக்கான சான்றிதழ் வழங்கும்  நிகழ்வு, இன்று (31/03/2016) பொல்கொல்லையில் அமைந்துள்ள, தேசிய கூட்டுறவு அபிவிருத்தி நிறுவனத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் அகில இலங்கை  மக்கள் காங்கிரஸின் தலைவரும், கைத்தொழில், வர்த்தக அமைச்சருமான  றிசாத் பதியுதீன் அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.59489d48-0acd-4693-8274-45292c8ff203

Related posts

வடக்கில் உள்ள தனியார் ஊழியர்கள் 13ஆம் திகதி முன்னர் பதிவு செய்ய வேண்டும்.

wpengine

திகன கலவரத்தைக் கட்டுப்படுத்த தவறியமைக்காக பொலிஸ் மா அதிபர் இராஜினாமா செய்ய வேண்டும்!

wpengine

மன்னார் நகர சபை,மன்னார் பிரதேச சபை எல்லைப்பிரச்சினை விசாரணைக்கு

wpengine