உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

சவூதி அரேபியாவின் நெருக்கடி! இஸ்ரேல் நாட்டில் தடை

சவூதி அரேபியா உள்ளிட்ட நாடுகளின் நெருக்கடி காரணமாக, கத்தார் நாட்டு ஊடக நிறுவனமான அல்-ஜஸீராவுக்குத் தடை விதிப்பது குறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பரிசீலித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

வளைகுடா பகுதியில் பயங்கரவாதத்ச் செயல்களுக்கு ஆதரவு தருவதாகக் குற்றம் சாட்டி, சவூதி அரேபியா தலைமையிலான சன்னி பிரிவு நாடுகள் கத்தார் நாட்டின் மீது பொருளாதாரத் தடை விதித்துள்ளன.

Related posts

கழிவு அகற்றும் போது விடயத்தில் முசலி பிரதேச சபையில் கைகலப்பு!

wpengine

“பரீட்சாத்திகளின் இலக்குகள் ஈடேற பெற்றோருடன் சேர்ந்து நானும் பிரார்த்திக்கிறேன்” – ரிஷாட்!

wpengine

பிள்ளையானின் விடுதலைகோரி கையெழுத்து வேட்டை..!

Maash