பிரதான செய்திகள்

சவுதி மன்னர் இலங்கைக்கு வருகை தர உள்ளார்.

சவுதி அரேபியாவின் இளவரசர் அல்- வலீட் பின் ரலால், விரைவில் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிவிவகார அமைச்சு இதனைத் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதியினால் அவருக்கு அண்மையில் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதன் அடிப்படையில் இந்த விஜயம் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் இந்த விஜயத்துக்கான திகதி குறித்து இன்னும் வெளிவரவில்லை

Related posts

“பர்தாவை கழற்றிவிட்டு உள்ளே வரவும்”

wpengine

1990ஆம் ஆண்டு வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களை பற்றி மட்டும் பேசாமல் தமிழர்களையும் பற்றியும் பேசுங்கள்

wpengine

நாடாளுமன்றம் இன்று நள்ளிரவு கலைக்கப்படும்! அனைத்து விடயங்களும் பூர்த்தி

wpengine