பிரதான செய்திகள்

சமுர்த்தி உத்தியோகத்தர்களுக்காக தடை தாண்டல் பரீட்சை 23ஆம் திகதி

சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்காக வினை திறன் தடை தாண்டல் பரீட்சை எதிர்வரும் 23ஆம் திகதி நாடு முழுவதும் நடைபெற இருப்பதாக அறிய முடிகின்றன.

அதற்காக ஏற்பாடுகளை மாவட்ட பணிப்பாளர்கள் செய்துள்ளார்கள் எனவும் அறியமுடிகின்றன.

Related posts

பாடசாலை ஆசிரியரின் நடவடிக்கையினால் மாணவி தற்கொலை

wpengine

இஷாரா செவ்வந்தி வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றதாக பரவும் தகவல்கள் போலியானதாகும்: அரசாங்கம்.

Maash

இடைக்கால அறிக்கை தொடர்பான தமிழ் மக்கள் பேரவையின் நிலைப்பாடு

wpengine