பிரதான செய்திகள்

சனத் நிஷாந்தவின் நீக்கம் நியாயமற்றது- மஹிந்த

நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்தவின் கட்சி உறுப்புரிமையை நீக்குவதற்கு சிறிலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற் குழு தீர்மானித்தது நியாயமற்றது என நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.


தென்கெரியாவிற்கான சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இடையே நடுவே அவர் அதனை தெரிவித்துள்ளார்.

6 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஒன்றிணைந்த எதிர் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் நேற்று காலை  தென்கொரியா சென்றுள்ளனர்.

Related posts

கல்கமுவ ஆற்றில் நீராட சென்ற இரு சிறுமிகள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

Maash

“சட்டம் சமனானது” எனக் கூறும் இன்றைய அரசு தனது நிலைப்பட்டில் இருந்து மாறி, தனது சுய நிலைக்கு வருகின்றது.

Maash

வவுனியாவில் ஊடகவியலாளர் படம் எடுப்பதற்கு மறுக்கப்பட்டது

wpengine