பிரதான செய்திகள்

சனத் நிஷாந்தவின் நீக்கம் நியாயமற்றது- மஹிந்த

நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்தவின் கட்சி உறுப்புரிமையை நீக்குவதற்கு சிறிலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற் குழு தீர்மானித்தது நியாயமற்றது என நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.


தென்கெரியாவிற்கான சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இடையே நடுவே அவர் அதனை தெரிவித்துள்ளார்.

6 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஒன்றிணைந்த எதிர் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் நேற்று காலை  தென்கொரியா சென்றுள்ளனர்.

Related posts

முஸ்லிம்கள் ஒற்றுமையாக வாழ உறுதி பூணுவோம்! ஹிஸ்புல்லாஹ்வின் வாழ்த்து செய்தி

wpengine

சட்டத்தரணி வேடமணிந்து நீதிமன்றத்திற்குள் ஒருவர் சுட்டுக்கொலை.

Maash

நாட்டில் கடுமையான உப்புத்தட்டுப்பாடு , 500 ரூபாய்க்கு விட்பனை !

Maash