பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

சஜித் கட்சியின் முல்லைத்தீவு மாவட்ட அமைப்பாளர் நியமனம்

ஐக்கிய மக்கள் சக்தியின் முல்லைத்தீவு மாவட்டத்தின் பிரதான அமைப்பாளராக லக்சயன் முத்துக்குமாரசாமி நியமிக்கப்பட்டுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் முல்லைத்தீவு மாவட்டத்தின் பிரதான அமைப்பாளராக எதிர்க்கட்சி தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாசவினால் நேற்று லக்சயன் முத்துக்குமாரசாமி நியமிக்கப்பட்டுள்ளார்.

எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் ஐக்கிய இளைஞர் சக்தியின் தவிசாளரும் ,நாடாளுமன்ற உறுப்பினருமான மயந்த திஸாநாயக்க, நாடாளுமன்ற உறுப்பினர் இரான் விக்ரமரத்ன, ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதி செயலாளர் உமா சந்திர பிரகாஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related posts

எரிவாயு சிலிண்டரை புதிய விலைக்கு கொள்வனவு செய்யுமாறு நுகர்வோர் அதிகாரசபை பொதுமக்களுக்கு வேண்டுகோள்!

Editor

எட்கா (ETCA) பேச்சுவார்த்தை தொடர வேண்டும்! பத்திரிகையாளர் மாநாட்டில் இந்திய இணையமைச்சர் தெரிவிப்பு!

wpengine

பாபர் மசூதியின் 25ஆண்டு நினைவு இன்று! இந்தியாவின் கறுப்பு நாள்

wpengine