பிரதான செய்திகள்

கோத்தாவினால் புதிய இரண்டு அமைச்சுக்கள் உருவாக்கம்! உடனடி வர்த்தமானி அறிவித்தல்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் புதியதாக இரண்டு அமைச்சுக்கள் ஸ்தாபிக்கப்பட்டு விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வௌியிடப்பட்டுள்ளது.

அதன்படி, தொழில்நுட்பம் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சு மற்றும் பெண்கள், குழந்தைகள் விவகாரங்கள் மற்றும் சமூக அதிகாரமளித்தல் அமைச்சு என இரண்டு அமைச்சுக்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தொழில்நுட்பம் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்கள் பின்வருமாறு.

தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம்
இலங்கை முதலீட்டுச் சபை
இலங்கை தொலைத்தொடர்பு நிறுவனம்
ஆட்பதிவு திணைக்களம்,
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம்
துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு
இலங்கை தர நிர்ணய நிறுவனம்
தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்ப நிறுவனம்
கொழும்பு தாமரை கோபுரம்
colombo Port City பொருளாதார ஆணைக்குழு
Sri Lanka Institute of Biotechnology (Pvt.) Ltd.
Techno Park Development Company (Pvt.) Limited
Sri Lanka Institute of Nanotechnology (Pvt.) Ltd.
Information Technology Parks (Jaffna & Mannar)

பெண்கள், குழந்தைகள் விவகாரங்கள் மற்றும் சமூக அதிகாரமளித்தல் அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்கள் பின்வருமாறு…

பெண்கள் தேசிய குழு
இலங்கை மகளிர் பணியகம்
நன்னடத்தை மற்றும் குழந்தை பராமரிப்பு சேவைகள் திணைக்களம்
தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம்
ஆரம்பகால குழந்தைப் பருவ மேம்பாட்டுக்கான தேசிய செயலகம்
சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களம்
சௌபாக்யா மேம்பாட்டு பணியகம்
தேசிய சமூக வளர்ச்சி நிறுவனம்
ஊரக வளர்ச்சி பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்
சமூக பாதுகாப்பு வாரியம்
ஊனமுற்ற நபர்களுக்கான தேசிய கவுன்சில்
மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய செயலகம்
சமூக சேவைகள் திணைக்களம்
முதியவர்களுக்கான தேசிய கவுன்சில் மற்றும் முதியவர்களுக்கான தேசிய செயலகம்
சிறுநீரக நிதியம்
குறித்த வர்த்தமானி அறிவித்தல்

Related posts

39,553 பேர் இலங்கையர்களே நாடு திரும்பியுள்ளனர்.யாருக்கு வாக்களிக்க வந்துள்ளார்கள்

wpengine

ஹரினுக்கு CID அழைப்பாணை!

Editor

அரகலய காலத்தில் அரசியல்வாதிகள் அவர்களுடைய வீடுகளுக்கு அவர்களே தீ வைத்தார்களா..?

Maash