பிரதான செய்திகள்

கோட்டாபய இலங்கைக்கு வர அனுமதிக்கவும்!ஆணைக்குழுவில் முறைப்பாடு

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அடிப்படை உரிமையான இலங்கைக்கு வருவதை உறுதிப்படுத்துமாறு கோரி மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இன்று (12) முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

சிவில் மற்றும் சமூக ஊடக ஆர்வலரான ஓஷல ஹேரத்தினால் இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி இலங்கையின் பிரஜை எனவும் அவர் முன்னாள் முதல் குடிமகன் எனவும் அவர் இலங்கையில் சுதந்திரமாக வாழ சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டுமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

65,000 வீட்டுத்திட்டத்துக்கான விண்ணப்பபடிவம் வழங்கும் நிகழ்வு

wpengine

மன்னாரில் 40வயதிற்கு மேற்பட்டோருக்கான விளையாட்டு போட்டி! டெனீஸ்வரன்,றிப்ஹான் பங்கேற்பு

wpengine

உலகளாவிய தொழில் முனைவோர் மாநாடு- 2016 இலங்கை பிரதிநிதிகள் குழு செல்கினறது.

wpengine