பிரதான செய்திகள்

கொழும்பு காலிமுகத்திடலில் பெருநாள் தொழுகை

(அஷ்ரப்.ஏ.சமத்)
ஹஜ் பெருநாள்  தொழுகை இன்று (02) கொழும்பு காலிமுகத் திடலில் மேமன் சங்கத்தினால்  இம்முறையும் நடைபெற்றது.

பெருநாள் தொழுகையை ஹாஜி ஹாபிஸ்  ஈஹ்சான்  காதிரினால் நடாத்தப்பட்டது.
இத் தொழுகையின்  ஜ.ரீ.என் முன்னாள் பணிப்பாளா் ஹாசீம் உமா் உட்பட  வெளிநாட்டுத் துாதுவா்கள் என பலர்  கலந்து கொண்டனா்.

Related posts

“மாகாணசபை, ஜனாசாவை புதைத்தல்” போன்றவற்றை அமைச்சர் சரத் வீரசேகர எதிர்ப்பது ஏன் ? இது அவரது அடிப்படைகொள்கையா ?

wpengine

தமிழ் கூட்டமைப்பை அழிக்க பசிலுக்கு ஆதரவான கருத்தை வெளியீடும் சுமந்திரன்

wpengine

துணிந்த என்னை ஒன்றும் செய்து விட முடியாது : மஹிந்த சூளுரை

wpengine