பிரதான செய்திகள்

கொரோனா கடன் சர்வதேச நாணய நிதியம்! இலங்கை சேர்க்கவில்லை

சர்வதேச நாணய நிதியம் தமது உறுப்பு நாடுகளுக்கு அவசர கடன் உதவிகளுக்கு அங்கீகாரம் வழங்கியுள்ளது.


இந்த அங்கீகாரம் நேற்று வழங்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
கொரோனா வைரஸால் பாதிப்புக்களுக்காகவே இந்த உதவி வழங்கப்படவுள்ளது.


இந்த நாடுகளில் ஆசியாவில் ஆப்கானிஸ்தான், நேபாளம் ஆகியன அடங்குகின்றன.


இலங்கை இதில் உள்ளடங்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

“சிங்கள மக்களிடம் என்னை எதிரியாகவும்,துரோகியாகவும் காட்டுகின்றார்கள்

wpengine

முன்னால் அமைச்சர் றிஷாட்டின் கொழும்பு விஜயம் 27ஆம் திகதி

wpengine

வவுனியாவில் 13வயது மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தை

wpengine